வெற்றிலை மை தடவி பார்தல் - vetrilai-mai-thatavi-paarthal - ஔசதம் - OWSHADHAM -->

Friday, December 11, 2015

வெற்றிலை மை தடவி பார்தல் - vetrilai-mai-thatavi-paarthal

வெற்றிலையில் மை தடவி பார்தல்

வெற்றிலை, வெற்றிலை மை, மாந்தீரிகம், மை தடவுதல், பில்லி சூண்யம், மை, மந்திரம் பார்த்தல், திருட்டு போன பொட்கள் காணுதல். மந்திரம் செய்தல். தமிழ் மந்திரங்கள், மலையால மந்திரீகம், தமிழ் மாந்தீரிகம். tamil manthirangal, black magic in tamil, maanthireekam, maanthreegam, mai thadavuthal, mai vaithal, pilli soonyam, pei pisasu, paarthal, vetrilai mai thadavi parthal, thiruttu pona porul kandu pidikka, eppadi mai vaippathu, manthiram seivathu eppadi. tamil maanthrikam, tamil manthirangal, malaiyala manthirangal, malaiyaala maanthrigam. pen vasiyam, aan vasiya manthirangal. manthiram sollum murai. manthiram eppadi solvathu, manthiram uru seithal enraal enna, manthiram utchaatanam seivathu eppadi.vetrilai manthiram, vettrilai manthiram, vetrilai mai, vettrilai mai vaithu parthal.

வெற்றிலை, வெற்றிலை மை, மாந்தீரிகம், மை தடவுதல், பில்லி சூண்யம், மை, மந்திரம் பார்த்தல், திருட்டு போன பொட்கள் காணுதல். மந்திரம் செய்தல். தமிழ் மந்திரங்கள், மலையால மந்திரீகம், தமிழ் மாந்தீரிகம். tamil manthirangal, black magic in tamil, maanthireekam, maanthreegam, mai thadavuthal, mai vaithal, pilli soonyam, pei pisasu, paarthal, vetrilai mai thadavi parthal, thiruttu pona porul kandu pidikka, eppadi mai vaippathu, manthiram seivathu eppadi. tamil maanthrikam, tamil manthirangal, malaiyala manthirangal, malaiyaala maanthrigam. pen vasiyam, aan vasiya manthirangal. manthiram sollum murai. manthiram eppadi solvathu, manthiram uru seithal enraal enna, manthiram utchaatanam seivathu eppadi.vetrilai manthiram, vettrilai manthiram, vetrilai mai, vettrilai mai vaithu parthal.

வெற்றிலையில் மை வைத்து பார்த்தல்

வெற்றிலையில் மை தடவி பார்தல் தொலைவில் நடப்பதை கண் முன்  காணலாம். காணமல் போனவர்கள் கண்டுபிடிக்க, வீட்டில் பில்லி சசூனியம் வைப்பர்களை கண்டுபிடிக்க, இதுபோல் நடந்ததையும் நடக்க போவதையும் பார்க்க முடியும். இம்முறைக்கு அஞ்சனம் அல்லது ஜோதி விருட்ச அஞ்சனம் என்று கூறப்படுகிறது.

 வெற்றிலையில் தடவும் மாந்திரீக மை தயாரித்தல்

 ஜோதி ஒளியின் மரத்தின் வேர்,  பால் போன்ற பிசின், கஸ்தூரி, கோரோசானை, குங்கும பூ, புனுகு மற்றும் பச்சை கற்பூரம் இவை அனைத்திலிருந்தும் வகைக்கு ஒரு குன்றி எடுத்து கல்வத்தில் சேர்த்து இதனுடன் ஜோதி ஒளி மரப்பட்டை குழி தலைம் சேர்த்து நன்கு மை போல அரைத்து எடுத்து கொம்பு ஒன்றில் அடைத்து வைத்து பதனம் செய்திட வேண்டும். 

ஜோதி ஒளி மரத்தின் வேரை ஓர் புதிய மண் சட்டி பத்திரத்தில் போட்டு கருக்கி அதனுடன் கூட்டவும். ஜோதி ஒளி மரத்தின் பட்டையை உலர்த்தி ஒரு மண் பானையில் சேர்த்து மூடிவிடவும். சீலை மண் செய்து குழித்தைலம் இறக்கவும்.

 இது கருமையாண மைபோல் இருக்கும், இதற்க்கு அஞ்சானதேவி மந்திரம் 1008 முறை உச்சாடனம் செய்து வெற்றிலையில் மை தடவிபார்த்தால். தெலைவில் நடக்கும் எதையும் பார்க்கலாம் என்று சித்தர் வழி வந்த காலாங்கி நாதார் கூறியுள்ளார்.
ஸ்ரீ அஞ்சனா தேவியின் மூல மந்திரம்."ஓம் ஸ்ரீம் ஷ்ரீம் ஐம் க்லீம் நமோ பஹவதி அஞ்சனா தேவிமஹா சக்தி ஸெளம் க்லீம் ஸர்வார்த்த ஸாதகி சர்வ ஜீவ தயாபரீ மமகார்யம் ஸாதயா ஹுபட் ஸ்வாஹா
Owshadham
 ஒளசதம் 
  1. ஆண்மைக்கு சித்த மருத்துவம்
  2. தடை இல்லாமல் வீடு கட்ட வாஸ்து குறிப்பு
  3. மகர ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் முதலை பல்
  4. குலதெதெரிந்து கொள்வது எப்படி ய்வத்தை
  5. வளர்பிறை தேய்பிறை என்றால் என்ன